Udavi Varum உதவி வரும் U J63
உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன் வானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன் (2) 1. கால்கள் தள்ளாட விடமாட்டார் காக்கும் தே…
உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன் வானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன் (2) 1. கால்கள் தள்ளாட விடமாட்டார் காக்கும் தே…
என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார் துதிப்பேன் துதிப்பேன் துதித்துக் கொண்டேயிருப்பேன் அல்லேலூயா ஆனந்தமே (2) 1. உன்னதர் மறைவில் வல…
நல்ல சமாரியன் இயேசு என்னைத் தேடி வந்தாரே என்னைக் கண்டாரே அணைத்துக் கொண்டாரே அருகில் வந்தாரே மனது உருகினாரே இரசத்தை வார்த்தாரே இரட…
உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா இயேசையா இயேசையா (2) 1. திராட்சை செடியின் கொடியாக உம்மில் நிலைத்திருப்பேன் மிகுந்த கனி கொடுப்பேன் …
என் இயேசு ராஜாவுக்கே எந்நாளும் ஸ்தோத்திரம் என்னோடு வாழ்பவர்க்கே எந்நாளும் ஸ்தோத்திரம் கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை நித்தமும் நின…
கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார் முள்முடி உனக்காக இரத்தமெல்லாம் உனக்காக பாவங்களை அறிக்கையிடு பரிசுத்தமாகி விடு நீ…
இயேசு கூட வருவார் எல்லாவித அற்புதம் செய்வார் தந்தான தந்தனத்தானானா – 2 1. நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார் நொந்துபோன உள்ளத்தை தேற்றிடுவ…
கர்த்தரை நம்பிடுங்கள் அவர் கைவிடவேமாட்டார் 1. உயிர் வாழ எதை உண்போம் உடல் மூட எதை உடுப்போம் என்றே கவலைப்படல் வேண்டாம் உணவை விட உயி…
தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன் தினம்தினம் உம்மையே நோக்கிப் பார்க்கிறேன் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2 1. உலகப் பெரு…
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன் 1. வல்லவரே உம்மை ஆராதிப்பேன் நல்லவரே உம்மை ஆராதிப்பேன் 2. பரிசுத்த உள்ளத…
ஒரு தாய் தேற்றுவது போல் என் நேசர் தேற்றுவார் – அல்லேலூயா (4) மார்போடு அணைப்பாரே மனக்கவலை தீர்ப்பரே கரம் பிடித்து நடத்துவார் கன்மல…
தாவீதைப் போல நடனமாடி அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் இயேசப்பா ஸ்தோத்திரம் – 4 1. என்ன வந்தாலும் எது நடந்தாலும் அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் – …
வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம் வீரநடை நடந்திடுவோம் வெள்ளம் போல சாத்தான் வந்தாலும் ஆவி தாமே கொடி பிடிப்பார் அஞ்சாதே என் மகனே நீ …
ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் அடிமை நான் ஐயா ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் அகன்று போமாட்டேன் – உம்மைவிட்டு அகன்று போகமாட்டேன…
அடிமை நான் ஆண்டவரே – என்னை ஆட்கொள்ளும் என் தெய்வமே தெய்வமே தெய்வமே அடிமை நான் ஆட்கொள்ளும் 1. என் உடல் உமக்குச் சொந்தம் -இதில் எந்…
தேடிவந்த தெய்வம் இயேசு – என்னை தேடி வந்த தெய்வம் இயேசு வாடி நின்ற என்னையே வாழவைத்திட தேடி வந்த தெய்வம் இயேசு 1. பாவியாக இருந்த என…
உம்மோடு இருக்கணுமே ஐயா உம்மைப் போல் மாறணுமே உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து வெளிச்சம் கொடுக்கணுமே 1. ஓடும் நதியின் ஓரம் வளரும் மர…
என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார் தன் மகனாய் ( மகளாய் ) என் இயேசு ஏற்றுக் கொண்டார் 1. இனி நான் பாவியல்ல பரிசுத்தமாகிவிட்ட…
இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன் வழியும் சத்தியமும் ஜீவனும் நானே 1. உன்னை நானே தெரிந்துகொண்டேனே – மகனே ( மகளே ) உன் பெயர் சொல்லி…
யார் என்னைக் கைவிட்டாலும் இயேசு கைவிடமாட்டார் 1. தாயும் அவரே தந்தையும் அவரே தாலாட்டுவார் சீராட்டுவார் 2. வேதனை துன்பம் நெருக்கும்…
சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும் ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே குறையில்லையே குறையில்லையே ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்ல…
இயேசு ராஜா ஏழை என் உள்ளம் தேடி வந்தீரே 1. என் நேசர் நீர்தானையா என்னை தேற்றிடும் என் தேசையா சாரோனின் ரோஜா லீலி புஷ்பமே சீக்கிரம் வ…
கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு எப்போதும் வெற்றி உண்டு வெற்றி வெற்றி – 4 1. என்னென்ன துன்பம் வந்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன் யார…
நன்றி நன்றி நன்றி என்று நாள்தோறும் பாடிடுவோம் 1. வல்லவரே நல்லவரே 2. காண்பவரே காப்பவரே 3. பாவங்களைப் போக்கிவிட்டீர் 4. நோய்களெல்லா…
என் மேய்ப்பரே இயேசையா என்னோடு இருப்பவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2 1. பசும்புல் மேய்ச்சலிலே இளைப்பாறச் செய்கின்றீர் 2. அமர்ந்த த…
எந்தன் இயேசு கைவிடமாட்டார் என்னை மறந்திட மாட்டார் அல்லேலூயா அல்லேலூயா -4 1.நிந்தனை போரட்டத்தில் நேசர் எனைத் தாங்கினார் சோதனை வந்த…
என் ஆத்துமாவும் சரீரமும் என் ஆண்டவர்க்கே சொந்தம் இனி வாழ்வது நானல்லா என்னில் இயேச வாழ்கின்றார் இயேசு தேவா அர்ப்பணித்தேன் என்னையே …
நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை நாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார் 1. ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார் எதற்கும் பயப்ப…
ஒப்பற்ற என் செல்வமே ஓ எந்தன் இயேசு நாதா உம்மை நான் அறிந்து உறவாட உம் பாதம் ஓடி வந்தேன் – நான் உம் பாதம் ஓடி வந்தேன் 1. உம்மை நான்…
என்னைத் தேடி இயேசு வந்தார் எந்தன் வாழ்வை மாற்றி விட்டார் அல்லேலூயா நான் பாடுவேன் ஆடிப்பாடித் துதித்திடுவேன் 1. மகனானேன் நான் மகளா…
உம்மை நோக்கிப் பார்க்கிறேன் உம்மை நினைத்து துதிக்கிறேன் இயேசையா ஸ்தோத்திரம் (4) 1. உலகம் வெறுக்கையில் நீரோ அணைக்கிறீர் உமது அணைப்…
அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே ஆடலும் பாடலும் இங்கு தானே -நம்ம ஆடுவோம் கொண்டாடுவோம் பாடுவோம் நடனமாடுவோம் அல்லேலூயா ஆனந்தமே எல்…
ஏழைகளின் பெலனே எளியோரின் திடனே-2 பெருவெள்ளத்தில் புகலிடமே பெரும் கன்மலையின் நிழல் நீரே-2 எங்கள் கர்த்தாவே எங்கள் தேவனே உங்க நாமத்…
கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை களிப்போடு துதி பாடி போற்றுவோம் – 2 ஆமென் அல்லேலூயா -4 1. பசுமையான மேய்ச்சல் உள்ள இடத்திலே இளை…
இயேசு நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார் நம் நோய்களைச் சுமந்து கொண்டார் இயேசு நம் பாவங்களுக்காய் காயப்பட்டார் அக்கிரமங்களுக்காய் நொறுக்…
யார் பிரிக்க முடியும் என் இயேசுவின் அன்பிலிருந்து எதுதான் பிரிக்க முடியும் என் நேசரின் அன்பிலிருந்து 1. வேதனையோ நெருக்கடியோ சோதனை…
இயேசு போதுமே எனக்கு போதுமே – 2 1. இயேசு கைவிடார் உன்னை கைவிடார் இன்றும் கைவிடார் அவர் என்றும் கைவிடார் 2. இயேசு வல்லவர் எனக்கு வல…
தேவனே என் தேவா உம்மை நோக்கினேன் தண்ணீரில்லா (நீரில்லா) நிலம்போல தாகமாய் (உமக்காய்) ஏங்கினேன் (உம்மை பார்க்கிறேன்) 1. ஒவ்வொரு நாளு…
சாரோனின் ராஜா இவர் பரிபூரண அழகுள்ளவர் அன்புத் தோழனென்பேன் – ஆற்றும் துணைவன் என்பேன் இன்ப நேசரை நான் கண்டேன் காடானாலும் மேடானாலும்…
எங்கள் தேவன் வல்லவரே இன்றும் என்றும் காப்பவரே வல்லவர் சர்வ வல்லவர் நல்லவர் என்றும் நல்லவர் – அல்லேலூயா 1. தீயின் நடுவே நடந்தாலும்…
அன்பின் தெய்வம் இயேசு ஆறுதல் தருபவர் மார்பில் சாய்கின்றேன் மகிழ்ந்து பாடுவேன் பாதை இழந்த ஆடாய் பாரினில் ஓடினேன் சிலுவை அன்பினாலே …
இம்மட்டும் கைவிடா தேவன் இனியும் கைவிடமாட்டார் தாயின் வயிற்றில் தாங்கினார் ஆயுள் முழுதும் தாங்குவார் தாங்குவார் தப்புவிப்பார் ஏந்த…
யார் வேண்டும் நாதா நீரல்லவோ எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ பாழாகும் லோகம் வேண்டாமையா வீணான வாழ்க்கை வெறுத்தேனையா 1. உலகத்தின் செ…
ஆண்டவர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் அச்சமே எனக்கில்லை 1. என்னை நடத்தும் இயேசுவினால் எதையும் செய்திடுவேன் அவரது கிருபைக்கு…
என் தெய்வம் இயேசு என்னோடு பேசுவார் எனக்கு சந்தோஷமே அல்லேலூயா – 4 1. கனவின் வழியாய் பேசுவார் கலக்கம் நீங்கப் பேசுவார் காட்சி தந்து…
பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம் பக்தர்கள் தேடும் தேவாலயம் 1. கர்த்தர் மலைமேல் ஏறிச்சென்று நிற்கக் கூடியவன் யார்? மாசற்ற செயல் தூ…
மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா மன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயா அல்லேலூயா ஜீவிக்கிறார் – 2 அல்லேலூயா அல்லேலூயா அல்ல…
எங்கு போகறீர் இயேசு தெய்வமே எனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே 1. பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ நீர் சுமந்தது என் பாவச்சிலுவைய…
எப்படி பாடுவேன் நான் – என் இயேசு எனக்குச் செய்ததை ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய் ஆத்தும ஆதாயம் செய்வேன் – 2 1. ஒரு வழி அடையும…
அப்பா நான் உம்மை பார்க்கிறேன் அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன் 1. நீரே என் வழி நீரே என் சத்தியம் நீரே என் ஜீவனன்றோ 2. அப்பாவும் நீ…
ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே ஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கிவா (2) ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரே ஆவியின் வரங்களினால் என்ன…
நான் உன்னைவிட்டு விலகுவதில்லை நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை நான் உன்னைக் காண்கின்ற தேவன் கண்மணி போல் உன்னைக் காண்பேன்(2) 1. பய…
நன்றியால் துதிபாடு – நம் இயேசுவை நாவாலே என்றும் பாடு வல்லவர் நல்லவர் போதுமானவர் வார்த்தையில் உண்மையுள்ளவர் நன்றி 1. எரிகோ மதிலும்…
அஞ்சாதே உலகம் முடியும் வரை உங்களோடு இருக்கிறேன் எந்நாளும் உங்களோடு இருக்கிறேன் அஞ்சாதே இயேசு நம்மோடு இன்று ஆனந்தம் இயேசு நம்மோடு …
உன்னதத்தின் ஆவியை உந்தன் பக்தர் உள்ளத்தில் ஊற்ற வேண்டும் இந்த நாளிலே உலகமெங்கும் சாட்சி நாங்களே உன்னதத்தின் ஆவியை உந்தன் பக்தர் உ…